1. சிவஞான போதம்
மொத்தம் - 12 சூத்திரங்கள்
010 சிறப்புப் பாயிரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
மொத்தம் 1270 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பதிக வரலாறு :

சைவாகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்தோதிய பொருள்களை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண்எடுத்துக்கொள்ளப்பட்டது.இது கேட்டலுறுவார்க்கு இதனாற் போந்த பயன் யாதோவெனவும், இது கேட்டற்குரியார் யாவரெனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாதெனவும், இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாதெனவும், இதனை வழங்குதற்கிட்டபெயர் யாதெனவும், இஃது யாண்டு வழங்குவதெனவும், இதன் முதனூல் யாதெனவும், இந்நூல் செய்தார் யாவரெனவும், பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறற்பொருட்டு இந் நூன்முகத் துரைக்கப் படுவதாகிய சிறப்புப் பாயிரம் :

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.