சுந்தரர் , திருவாரூரில் சிலநாள்கள் தங்கி வழிபட்டு , பிற தலங்களையும் வணங்கிக் கொண்டு திருநள்ளாறு சென்று வலங் கொண்டு மண்டிய பேரன்பினொடும் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 143) குறிப்பு : இத்திருப்பதிகம் , திருநள்ளாற்று இறைவரை வணங்கிய பொழுது , அவரை மறக்கலாற்றாமையை எடுத்து அருளிச் செய்தது .