நல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய விக்கினேசுரனைப் பொருந்தில், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசியா நிற்கும் ; கலைஞானம் கற்கும் சரக்கு அன்று காண் வேதாகம புராண கலைகள் யாவும் கற்கிறதற்கு அரியனவல்ல, அறிவாயாக.
குறிப்புரை:
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations: