திருக்கானூரை வணங்கிப் பதிகத்தொண்டு பாலித்துப் போந்த காழிப்பிள்ளையார் அன்பிலாலந்துறைக்கு எழுந்தருளி னார்கள் . அங்கே ` முன்னவனைத் தொழுது பதம்நிறை செந் தமிழ் ` பாடினார்கள் .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.