சுவாமிகள் , சேரமான் பெருமாள் நாயனாருடன் திருவிராமேச்சுரத் திறைவரைப் பணிந்து , திருக்கேதீச்சரப் பெருமானைச் சேய்மையிலிருந்தே தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 கழறிற் . புரா . 109) குறிப்பு : இத் திருப்பதிகம் , இத்தலத்தில் இறைவன் எழுந்தருளி யிருக்கின்ற சிறப்பினை எடுத்து அருளிச்செய்தது .